Friday, October 30, 2015

ஆங்காரம் வாசிப்பனுவம்


 எனது 'ஆங்காரம்' நாவல் பற்றி திரு.வசந்தபாலன், திரு.கரு.பழனியப்பன், கவிஞர் வித்யா ஷங்கர் என்கிற துரை, மாரி செல்வராஜ், இயக்குனர் கவிதா பாரதி ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு பேசுகிறார்கள். முடிந்தால் கலந்துகொள்ளுங்கள்.



இடம் : டிஸ்கவர் புக் பேலஸ். கே.கே.நகர். சென்னை-78

2 comments:

Anonymous said...

சமீபத்தில் அசோகமித்திரன் நாவல்களை கிழக்கு பதிப்பகம் மின்னூல்களாக கூகிள் ப்ளஸ் தளத்தில் விற்பனைக்கு வழங்கியது. என்னை போன்ற வெளி மாநிலங்கள், நாடுகளில் வசிப்போருக்கு தமிழ் புத்தகங்களை எளிதில் வாங்கி உடனே படிக்க கூகிள் ப்ளஸ் ஒரு வரம். உங்கள் நூல்களை மின்னூலாக வாங்க முடியும் என்றால் எந்த தளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கவும். அல்லது அதற்கான முயற்சி எடுக்கவும்.

ஆடுமாடு said...


பதிப்பாளரிடம் பேசினேன். மின் நூலுக்கு வழியில்லையாம். இங்கு போய் ஆர்டர் செய்யலாம் என்கிறார்.

http://discoverybookpalace.com/