tag:blogger.com,1999:blog-7807051552071188694.post7513114529538236625..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: காடு-15ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-5543047287842804532010-09-30T09:44:07.188-07:002010-09-30T09:44:07.188-07:00ஏலேய், நடுகாட்டுல, அதுவும் இருட்டுல, வில்லங்கமாக த...ஏலேய், நடுகாட்டுல, அதுவும் இருட்டுல, வில்லங்கமாக தெரியுற புதுமனுசனுங்ககூட சின்னபயலுவள விட்டுட்டுபோய் எத்தனை மாசம்ல ஆவுது? மழை சீசன்வேற தொடங்கியாச்சு. சீக்கிரமா கதைக்கு வந்து ஒரு வழிய காட்டு.SiSulthanhttps://www.blogger.com/profile/12540008152648814248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-30538847599999854402010-09-25T21:59:32.094-07:002010-09-25T21:59:32.094-07:00காட்டுக் கதை அருமையாகச் செல்கிறது.காட்டுக் கதை அருமையாகச் செல்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-58620344033208378202010-08-05T20:01:41.271-07:002010-08-05T20:01:41.271-07:00பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வ...பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.<br />உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!<br />www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை <br />எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-55230382006088418872010-08-02T02:04:27.345-07:002010-08-02T02:04:27.345-07:00//ஒரு அருவியின் உச்சியில் தங்கி இருந்த நாட்களை நின...//ஒரு அருவியின் உச்சியில் தங்கி இருந்த நாட்களை நினைவுக்கு கொண்டு வருகிறது//<br /><br />அப்படியா? நன்றி நண்பரே.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-26555633217739819692010-08-02T02:04:13.856-07:002010-08-02T02:04:13.856-07:00//எழுதுங்கள் தம்பி//
கண்டிப்பாங்க.//எழுதுங்கள் தம்பி//<br /><br />கண்டிப்பாங்க.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-13577226979974774812010-08-02T02:03:59.696-07:002010-08-02T02:03:59.696-07:00நன்றி வானம்பாடிகள் ஐயா,
சித்ராக்கா நன்றி.நன்றி வானம்பாடிகள் ஐயா,<br /><br />சித்ராக்கா நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-75057591431333885182010-07-30T05:38:01.518-07:002010-07-30T05:38:01.518-07:00இந்த கதை நான் என் நண்பர்களுடன் கொடைகானல் போகும் வழ...இந்த கதை நான் என் நண்பர்களுடன் கொடைகானல் போகும் வழியில் இருக்கும் ஒரு அருவியின் உச்சியில் தங்கி இருந்த நாட்களை நினைவுக்கு கொண்டு வருகிறது....நன்றி நண்பரே...ராசராசசோழன்https://www.blogger.com/profile/10018411617201374497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-37027800278183514322010-07-27T18:46:46.356-07:002010-07-27T18:46:46.356-07:00அந்தக் காலத்து ஆ.வி. யில் வரும் தொடர் கதைக்குக் க...அந்தக் காலத்து ஆ.வி. யில் வரும் தொடர் கதைக்குக் காத்திருப்பது போல் இருக்கிறது. சொல்லும் முறை நன்றாக இருப்பதால் ஒ.கே. எழுதுங்கள் தம்பிMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-9276710721493320012010-07-26T12:29:55.941-07:002010-07-26T12:29:55.941-07:00லீவ்ல போயிருந்தப்போ சில இடுகை வாசிக்க மிஸ் பண்ணிட்...லீவ்ல போயிருந்தப்போ சில இடுகை வாசிக்க மிஸ் பண்ணிட்டேன்.... இப்போ படிக்கிற வரை, நல்லா இருக்குது. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-28732829741782591852010-07-26T10:59:40.093-07:002010-07-26T10:59:40.093-07:00ம்ம். என்னமா எழுதுறீங்க. வார்த்தை வசப்படுது. வசப்ப...ம்ம். என்னமா எழுதுறீங்க. வார்த்தை வசப்படுது. வசப்படுத்துதும் கூட.:). தொடருங்கோ.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com