tag:blogger.com,1999:blog-7807051552071188694.post484895709720519421..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: காடு - 10ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-59160917352192617932010-02-25T00:29:18.659-08:002010-02-25T00:29:18.659-08:00நன்றி செல்வநாயகி.நன்றி செல்வநாயகி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-80079446195602830562010-02-23T11:50:48.461-08:002010-02-23T11:50:48.461-08:00விரும்பி படிக்கிறேன் காடு தொடரை.விரும்பி படிக்கிறேன் காடு தொடரை.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-40905099307471813552010-02-23T02:52:12.698-08:002010-02-23T02:52:12.698-08:00//செத்த நேரம் காந்தல்ல கெடக்கட்டும்//
சரிதாம்ணே.
...//செத்த நேரம் காந்தல்ல கெடக்கட்டும்//<br /><br />சரிதாம்ணே.<br /><br />//ந்மபி கோயில்,சொரி முத்து அய்யனார் கோயில்லுக்கு போற கூட்டம் பாதி சோத்த்க்கு தானே போகுது...//<br /><br />ஹி ஹி ஹி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-91049758772315109092010-02-22T22:11:19.737-08:002010-02-22T22:11:19.737-08:00//அப்ப செத்த நேரம் அடுப்புல கெடக்கட்டும்'//
ச...//அப்ப செத்த நேரம் அடுப்புல கெடக்கட்டும்'//<br /><br />செத்த நேரம் காந்தல்ல கெடக்கட்டும்<br /><br />சரியா அண்ணாச்சி....<br />நம்மூர் சைடு தான் இந்த கூட்டாஞ்சோறு இருக்குது நினைக்கிறேன்.<br /><br />ந்மபி கோயில்,சொரி முத்து அய்யனார் கோயில்லுக்கு போற கூட்டம் பாதி சோத்த்க்கு தானே போகுது..ESMNhttps://www.blogger.com/profile/15933191488776339963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-91200594103604614222010-02-21T00:22:03.623-08:002010-02-21T00:22:03.623-08:00//ரொம்ப விரும்பி படிக்கிறேன். இந்த காடு தொடரை... உ...//ரொம்ப விரும்பி படிக்கிறேன். இந்த காடு தொடரை... உங்கள் எழுத்து நடையும், கதை சொல்லும் த்வனியும் கொண்டாட வேண்டியது. இந்த பயணம் எனக்கு சுகமாய் இருக்கிறது//<br /><br />ராகவன் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-82723725768129554122010-02-20T23:52:20.825-08:002010-02-20T23:52:20.825-08:00ஒரு வார்த்தை நன்றி.ஒரு வார்த்தை நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-53333939867460434552010-02-20T23:30:46.194-08:002010-02-20T23:30:46.194-08:00//ஆஹா.. கெடைச்சோறும், கல்லுல அரைச்ச கானத் துவையலும...//ஆஹா.. கெடைச்சோறும், கல்லுல அரைச்ச கானத் துவையலும்... நாக்கு ஊற வச்சுப்புட்டியள//<br /><br />ஆமாமா, ராஜா சார், நினைச்சாலே ஊறுது.<br /><br />//ஊருக்கு ஒருத்தி இப்படி இருப்பா போலிருக்கே.... :((//<br /><br />பின்ன, அது இல்லாம எப்படி?<br /><br />//உண்மைதான் அண்ணாச்சி. ஊருக்கு போகும் போதெல்லாம் ஆத்துக்கு சாப்பாடு எடுத்துட்டுபோய் சாப்பிட்டா எவ்வளவு எடுத்துட்டு போனாலும் கொண்டா, கொண்டான்னு அடிபுடியா காலியா போயிடும்ல்லா... :))//<br /><br />ஐயோ, கொண்டா கொண்டான்னு இழுக்கும்.<br /><br />நன்றி அண்ணாச்சி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-36321832517950819702010-02-20T07:12:36.507-08:002010-02-20T07:12:36.507-08:00ரொம்ப விரும்பி படிக்கிறேன். இந்த காடு தொடரை... உங்...ரொம்ப விரும்பி படிக்கிறேன். இந்த காடு தொடரை... உங்கள் எழுத்து நடையும், கதை சொல்லும் த்வனியும் கொண்டாட வேண்டியது. இந்த பயணம் எனக்கு சுகமாய் இருக்கிறது... தொடர்கிறேன்.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-85012966555198693802010-02-20T06:29:17.009-08:002010-02-20T06:29:17.009-08:00சூப்பர் அண்ணே..,மறந்து போன காடுகளின் சுற்றல் ஞாபகங...சூப்பர் அண்ணே..,மறந்து போன காடுகளின் சுற்றல் ஞாபகங்கள் கண் முன்னே விரிகிறது.தொடருங்க..,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-83484249985268103682010-02-20T06:10:43.738-08:002010-02-20T06:10:43.738-08:00//பொதுவாகவே, வயக்காடுகள், தோப்புகள், காடு போன்ற இட...//பொதுவாகவே, வயக்காடுகள், தோப்புகள், காடு போன்ற இடங்களில் சாப்பிடும் போது, வழக்கத்தைவிட அதிகமான சாப்பாடு இறங்கும் என்பதால் அதிகப்படியாகச் சோறாக்கப்பட்டிருந்தது.//<br /><br />உண்மைதான் அண்ணாச்சி. ஊருக்கு போகும் போதெல்லாம் ஆத்துக்கு சாப்பாடு எடுத்துட்டுபோய் சாப்பிட்டா எவ்வளவு எடுத்துட்டு போனாலும் கொண்டா, கொண்டான்னு அடிபுடியா காலியா போயிடும்ல்லா... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-25616093241910050432010-02-20T06:06:40.941-08:002010-02-20T06:06:40.941-08:00//'எது கேவலம், எது கேவலமில்லைன்னு எனக்கு தெரிய...//'எது கேவலம், எது கேவலமில்லைன்னு எனக்கு தெரியும். உங்க வீடுவோள்ல வந்து நான் நிக்கலை. என் பேச்சை யாரும் பேசாண்டாம்'//<br /><br />ஊருக்கு ஒருத்தி இப்படி இருப்பா போலிருக்கே.... :((துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-80913005000854874232010-02-20T06:04:10.414-08:002010-02-20T06:04:10.414-08:00//நொடிஞ்சானின் சித்தப்பா வயல், ஆற்றோரமாக இருக்கிறத...//நொடிஞ்சானின் சித்தப்பா வயல், ஆற்றோரமாக இருக்கிறது. அருகிலேயே ஏழெட்டு தென்னை மரங்கள், நான்கு மா மரங்களை கொண்ட சின்ன தோப்பும். அதில் இரண்டும் தென்னைகள் ஆற்றுத்தண்ணீர் அரித்து அரித்து கருப்பு வேர்கள் வெளியில் தெரியுமாறு எப்போது விழுவேனோ என்கிற நிலமையில் இருந்தன..//<br /><br />//அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் சமையல் நடக்கும். காத்து தீயை அங்குமிங்கும் அலைகழித்து செல்வதை தடுக்க, அடுப்பை சுற்றி மூன்றுபுரமும் பனை தட்டிகளை மறைப்புக்காக வைத்திருப்பார்கள்./<br /><br />வர்ணிப்புலே காட்சியை கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டியளே அண்ணாச்சி... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-12293276438165809312010-02-20T06:02:17.188-08:002010-02-20T06:02:17.188-08:00ஆஹா.. கெடைச்சோறும், கல்லுல அரைச்ச கானத் துவையலும்....ஆஹா.. கெடைச்சோறும், கல்லுல அரைச்ச கானத் துவையலும்... நாக்கு ஊற வச்சுப்புட்டியள...<br /><br />தேக்கு இலை, பனை ஓலைப்பட்டை மாதிரி பாறைச்சோறும் அம்புட்டு ருசியா இருக்குமே அண்ணாச்சி...<br /><br />பாறையை தண்ணியால கழுவிட்டு சூடா சோறை அள்ளி போட்டா சூட்டை எல்லாம் பாறை எடுத்துகிட்டு ருசியை மட்டும் வாய்க்கும், வயித்துக்கும் தரும்ல்லா...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com