tag:blogger.com,1999:blog-7807051552071188694.post1846823634157776359..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: பரிசோதித்தல்ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-10914188712713781142008-01-25T20:13:00.000-08:002008-01-25T20:13:00.000-08:00/3000 பக்கம் என்பது லேட்டஸ்ட் தகவல்./இதுக்கே அசந்த.../3000 பக்கம் என்பது லேட்டஸ்ட் தகவல்./<BR/><BR/>இதுக்கே அசந்துட்டா எப்படி. அடுத்ததா ரெண்டு 7000 பக்க நாவலும் ஒரு 14,500 பக்க நாவலும் எழுதப் போகிறாராம். பாருங்க 'மன எழுச்சி' முதல்லயே பக்கங்களைத் தீர்மானித்து கொண்டு விடுகிறது, என்ன செய்ய.<BR/><BR/>அசந்தா எழுதறது நம்ம பாலிசி, அசராம எழுதறது ஜெமோ பாலிசி.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-65003073191722921592008-01-25T20:05:00.000-08:002008-01-25T20:05:00.000-08:00//அசோகவனம் 2400 பக்கம் என்கிறார்கள்//இல்லை ஹரன் பி...//அசோகவனம் 2400 பக்கம் என்கிறார்கள்//<BR/><BR/>இல்லை ஹரன் பிரசன்னா, 3000 பக்கம் என்பது லேட்டஸ்ட் தகவல்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-86564724546342268752008-01-25T20:03:00.000-08:002008-01-25T20:03:00.000-08:00என்ன பண்ண ஹரன், நம்ம ஒண்ணு நினைச்சா வேற ஒண்ணும் நட...என்ன பண்ண ஹரன், நம்ம ஒண்ணு நினைச்சா வேற ஒண்ணும் நடக்குது. ஒ.கே. பிப்ரவரி என்றிருக்கிறார்கள். பார்ப்போம். <BR/>நன்றி ஹரன்ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-34901868759483830512008-01-25T07:52:00.000-08:002008-01-25T07:52:00.000-08:00//அசோகவனம். தமிழினி வெளியிடு. ஜெயமோகன் முடித்துவிட...//அசோகவனம். தமிழினி வெளியிடு. ஜெயமோகன் முடித்துவிட்டார். இந்த புத்தகக் கண்காட்சிக்கு வருகிறது.<BR/>//<BR/><BR/>ஆமா, புத்தகக் கண்காட்சிக்கு இந்த நாவலும் வரவில்லை, வருவதாகச் சொன்ன நபரும் வரவில்லை! அசோகவனம் 2400 பக்கம் என்கிறார்கள். தமிழுலகம் தாங்குமா?ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-2750602524251534262008-01-24T02:50:00.000-08:002008-01-24T02:50:00.000-08:00//இருந்தாலும் 'இறக்கி' கொஞ்சம் அதிகம்தான்//நெசமா?...//இருந்தாலும் 'இறக்கி' கொஞ்சம் அதிகம்தான்//<BR/><BR/>நெசமா?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-76956961160059914952008-01-24T02:01:00.000-08:002008-01-24T02:01:00.000-08:00இத்தனை நாள் உங்கள் பதிவை பார்க்காமல் போயிருக்கிறே...இத்தனை நாள் உங்கள் பதிவை பார்க்காமல் போயிருக்கிறேன். எழத்து அருமையாக வசப்படகிறது உங்களுக்கு. எல்லாவற்றையும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. படித்தவிட்டு வருகிறேன். <BR/><BR/>//எங்கோ இருக்கின்ற காதலியின் முகத்தை திருவிழாவிலாவது பார்க்க துடித்திருக்கிறேன். போன வருடம் போலவே வரவில்லை. அடுத்த வருடம் காத்திருக்கிறது.//<BR/><BR/>உங்களுக்குமா? இது எல்லோருக்கும் பொதுவான குணாம்சமா? <BR/><BR/>வருட கணக்கெடுப்பும் அருமை.<BR/><BR/>//வரும் புத்தாண்டில் ஒரு வயது ஏறப்போகிறது....//<BR/><BR/>இதுதான் உண்மை. <BR/><BR/>சுவாசிக்கிறென் என்பதைத்தவிர சொல்வதற்கு ஒன்றமில்லை. <BR/><BR/>எங்கோ படித்த கவிதை வரிகள்.<BR/><BR/>//ஜெயமோகன் மீண்டும் ஒரு நாவலை இறக்கியிருக்கிறார்.//<BR/><BR/>தொழிற்கூடம் போன்று இறக்கிக் கொண்டே இருப்பார். இருந்தாலும் 'இறக்கி' கொஞ்சம் அதிகம்தான்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-61129098316546262422008-01-09T20:35:00.000-08:002008-01-09T20:35:00.000-08:00நன்றி சாமன்யன்நன்றி சாமன்யன்ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-87656183388891363552008-01-09T03:07:00.000-08:002008-01-09T03:07:00.000-08:00நல்ல தொடர்ச்சியா எழுதறீங்க.நடை நல்லா இருக்கு.வாழ்த...நல்ல தொடர்ச்சியா எழுதறீங்க.நடை நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.<BR/><==<BR/>ஆகாயம் வழி ஆனந்தபட்ட அப்பாவியின் வியப்பு, சிலருக்கு சிரிப்பை தரும் என்பதால் அதுபற்றி விரிவாக வேண்டாம். ==><BR/>அப்படியெல்லாம் இல்லீங்க.எழுதுங்க.<BR/>பாருங்க கிட்டத்தட்ட எல்லாரும் அதையே கேக்கிறாங்க.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-72516381969978099852008-01-04T03:16:00.000-08:002008-01-04T03:16:00.000-08:00//கரிசல்காட்டு நடையில் படிக்கவும்சுகமா இருக்கும்லெ...//கரிசல்காட்டு நடையில் படிக்கவும்<BR/>சுகமா இருக்கும்லெ//<BR/><BR/>இந்தா எழுதிக்கிட்டே இருக்கம்லாஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-71311779116039860672008-01-03T16:54:00.000-08:002008-01-03T16:54:00.000-08:00விமானப் பயணத்தின் அனுபவத்தை கரிசல்காட்டு நடையில் ப...விமானப் பயணத்தின் அனுபவத்தை<BR/> கரிசல்காட்டு நடையில் படிக்கவும்<BR/>சுகமா இருக்கும்லெsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-89947501939067307512008-01-02T18:12:00.000-08:002008-01-02T18:12:00.000-08:00//ரொம்ப சந்தோஷத்தால வந்த பாசம்:-))).//கொல வெறி?//ரொம்ப சந்தோஷத்தால வந்த பாசம்:-))).//<BR/><BR/>கொல வெறி?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-50182363763264886952008-01-01T13:25:00.000-08:002008-01-01T13:25:00.000-08:00//எப்ப மாட்டுவீங்க??//////தங்ஸ் ஏன்?////ரொம்ப சந்த...//எப்ப மாட்டுவீங்க??//<BR/><BR/>////தங்ஸ் ஏன்?////<BR/><BR/>ரொம்ப சந்தோஷத்தால வந்த பாசம்:-))). உங்க ஒவ்வொரு பதிவையும் படிக்கும்போது..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-47965757184713269562008-01-01T04:26:00.000-08:002008-01-01T04:26:00.000-08:00//ஒன்றரை மணிநேரப் பயணமென்றாலும் அதை சுவையாக சொல்லல...//ஒன்றரை மணிநேரப் பயணமென்றாலும் அதை சுவையாக சொல்லலாமே?//<BR/><BR/>நானானி கண்டிப்பாக எழுதுகிறேன். வருகைக்கு நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-89739505292644938312008-01-01T03:59:00.000-08:002008-01-01T03:59:00.000-08:00ஆடுமாடு!நல்ல சிந்தனை நல்ல நடை. வட்டார நடை உள்ளே ஊற...ஆடுமாடு!<BR/>நல்ல சிந்தனை நல்ல நடை. வட்டார நடை உள்ளே ஊறியிருந்தால் மாறாதே.<BR/>வாயைத்திறந்தால் வட்டார நடை வந்து விழணும்...அட! உங்களுக்கு.....ஊரா?என்று கேட்கணும்.சென்ற வருட சேர்மானங்களும் இழப்புகளும் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.<BR/>ஒன்றரை மணிநேரப் பயணமென்றாலும் அதை சுவையாக சொல்லலாமே?<BR/>புது வருட வாழ்த்துக்கள்!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-60141493657483193482007-12-31T22:22:00.000-08:002007-12-31T22:22:00.000-08:00ரேணுகா நன்றிரேணுகா நன்றிஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-46094072717465500692007-12-31T22:21:00.000-08:002007-12-31T22:21:00.000-08:00//எப்ப மாட்டுவீங்க??//தங்ஸ் ஏன்?//எப்ப மாட்டுவீங்க??//<BR/><BR/><BR/>தங்ஸ் ஏன்?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-5705283675677624872007-12-31T20:45:00.000-08:002007-12-31T20:45:00.000-08:00MANADHAI NERUDUM KADANDHA KALA UNMAIGALAI THUPPA M...MANADHAI NERUDUM KADANDHA KALA UNMAIGALAI THUPPA MUDIYADHA YEKKAM THERIGIRADHU.... MAATRA MUDIYADHA VALIGALAI SUMANDHU PIRAKUM PUDHU VARUDAM.... NAGARA MANDHARGALIN NYAYAMANA VALIGALIN PRADHIBALIPU ....<BR/><BR/>RENUKA RAYANAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-38802970759274590942007-12-31T12:08:00.000-08:002007-12-31T12:08:00.000-08:00உங்க முதுகுல ஓங்கி ஒரு அடி விடணும்போல இருக்கு. எப்...உங்க முதுகுல ஓங்கி ஒரு அடி விடணும்போல இருக்கு. எப்ப மாட்டுவீங்க??<BR/><BR/>புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-38974453649879394052007-12-31T05:48:00.000-08:002007-12-31T05:48:00.000-08:00எருமை மாடு நன்றி. வாழ்த்துகள்.நட்டுவருகைக்கு நன்றி...எருமை மாடு <BR/>நன்றி. வாழ்த்துகள்.<BR/><BR/>நட்டு<BR/>வருகைக்கு நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-55358328303847689982007-12-31T05:20:00.000-08:002007-12-31T05:20:00.000-08:00வித்தியாசமான சிந்தனையுடன் தனித்துவமாக தெரிகிறீர்கள...வித்தியாசமான சிந்தனையுடன் தனித்துவமாக தெரிகிறீர்கள்.வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-86339800321011318162007-12-31T02:30:00.000-08:002007-12-31T02:30:00.000-08:00//ஒவ்வொரு முறை புகைக்கும்/ குடிக்கும்போது இன்றே கட...//ஒவ்வொரு முறை புகைக்கும்/ குடிக்கும்போது இன்றே கடைசி என்கிற எச்சரிக்கை மனசு, வருடம்தோறும் தொடர்கிறது/<BR/><BR/>இது தான் பிடிக்கலை.-))//<BR/><BR/>சுந்தர்ஜி, கொண்டாடுவதை கொண்டாடலாம். குடிப்பதையும் கொண்டாடலாம். கொண்டாடுவதற்கு காரணம் எதுவும் தேவையில்லை. <BR/><BR/>இருந்தாலும் நண்பனொருவன் தொண்டை கேன்சரில் இறந்ததில் இருந்து இந்த எச்சரிக்கை அதிகரிக்கிறது.<BR/><BR/>சி.மணியின் அந்தக் கவிதையை படித்திருக்கிறேன்.<BR/><BR/>நன்றி சார்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-81103185325327878382007-12-31T02:26:00.000-08:002007-12-31T02:26:00.000-08:00//நிஜத்தில் இந்த ஆட்டுடன் அதிக நெருக்கம் இருப்பதால...//நிஜத்தில் இந்த ஆட்டுடன் அதிக நெருக்கம் இருப்பதாலா என்னவோ, எழுத்து மிகவும் லயிக்க வைக்கிறதுடோய்!//<BR/><BR/>தேங்க்ஸ் அனானி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-66588376210021980152007-12-30T21:50:00.000-08:002007-12-30T21:50:00.000-08:00சாதாரணமாக நீங்கள் எழுதுவதிலிருந்து வித்தியாசப்பட்ட...சாதாரணமாக நீங்கள் எழுதுவதிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது இந்த மொழி நடை. நல்லா வந்திருக்கு ஆடுமாடு. <BR/><BR/>/ஒவ்வொரு முறை புகைக்கும்/ குடிக்கும்போது இன்றே கடைசி என்கிற எச்சரிக்கை மனசு, வருடம்தோறும் தொடர்கிறது/<BR/><BR/>இது தான் பிடிக்கலை.-))<BR/><BR/>சி.மணி கவிதையொன்றின் சில வரிகள் நினைவுக்கு வருகிறது :<BR/><BR/>புடி புடி புடி புட்டியென்று கொண்டாடுவோம்<BR/>குடி குடி குடி குட்டியென்று கொண்டாடுவோம்ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-77881359052279241912007-12-30T21:06:00.000-08:002007-12-30T21:06:00.000-08:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.பெங்களுரில்ல மூடப...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.<BR/><BR/><BR/>பெங்களுரில்ல மூடப்பட்ட திருவள்ளுவரின் சிலை<BR/>http://www.wikimapia.org/#lat=12.981041&lon=77.615688&z=18&l=0&m=a&v=2ESMNhttps://www.blogger.com/profile/15933191488776339963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-25020936160874034472007-12-30T20:18:00.000-08:002007-12-30T20:18:00.000-08:00நிஜத்தில் இந்த ஆட்டுடன் அதிக நெருக்கம் இருப்பதாலா ...நிஜத்தில் இந்த ஆட்டுடன் அதிக நெருக்கம் இருப்பதாலா என்னவோ, எழுத்து மிகவும் லயிக்க வைக்கிறதுடோய்!Anonymousnoreply@blogger.com