tag:blogger.com,1999:blog-7807051552071188694.post1602158283658124252..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: கனவு பூச்சி அல்லது கனவுகளை பெய்யும் மழை-3ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-83757062597570606372009-02-09T03:31:00.000-08:002009-02-09T03:31:00.000-08:00ஆடுமாடு எங்கே காணோம்.வந்தேன் தொடர் வாசிச்சேன்.ஆடுமாடு எங்கே காணோம்.வந்தேன் தொடர் வாசிச்சேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-34139138106509975432009-02-05T04:14:00.000-08:002009-02-05T04:14:00.000-08:00Blogger ஆடுமாடு said... வணக்கம். நண்பர் ராஜ...Blogger ஆடுமாடு said...<BR/><BR/> வணக்கம்.<BR/><BR/> நண்பர் ராஜ்குமாரின் அறையில் இந்த குறும்படத்தைப் பார்த்தேன். பெரும் கட்டுரைகளும், கவிதைகளும் சொல்லிவிடமுடியாத வலியையும் போர்ச்சூழலையும் கண்முன் நிறுத்தியிருந்தது படம். இன்னும் கணத்துக்கொண்டிருக்கிறது மனது.<BR/> நல்ல விரிவாக்கம். நன்றி<BR/><BR/>Ungal comments parthan <BR/><BR/>Mr.Jeeva Migavum arumaiyana pathivu, ungaloda vimarsanam ennai antha padathai parka thundiyathu thaivu seithu antha padam eduthavargal minanjal irunthal tharungal antha puniya manithargal oda pesalamSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-26996842952893434832009-01-30T21:50:00.000-08:002009-01-30T21:50:00.000-08:00அத்திரி அண்ணேன், தாமிரபரணியி்ல உங்களுக்கு எந்த கரை...அத்திரி அண்ணேன், தாமிரபரணியி்ல உங்களுக்கு எந்த கரை?<BR/><BR/>வருகைக்கு நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-22048167951990420912009-01-30T21:49:00.000-08:002009-01-30T21:49:00.000-08:00கிருத்திகா, ரிஷான் நன்றி.கிருத்திகா, ரிஷான் நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-16013236868687843832009-01-23T05:54:00.000-08:002009-01-23T05:54:00.000-08:00என்ன அண்ணாச்சி! மழை விட்டு விட்டு வருதே.....இருந்...என்ன அண்ணாச்சி! மழை விட்டு விட்டு வருதே.....<BR/><BR/>இருந்தாலும் நல்லா குளுமையாத்தானிருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-10507926941035564972009-01-22T22:28:00.000-08:002009-01-22T22:28:00.000-08:00//பாதகத்தி பூத்து வச்சேன்தென்னம்பிள்ளை மண்ணுலபாதி ...//பாதகத்தி பூத்து வச்சேன்<BR/>தென்னம்பிள்ளை மண்ணுல<BR/>பாதி வளந்து கொல்லுதே<BR/>வலப் பக்க கண்ணுல...<BR/>பால்குடிச்ச நெஞ்சை நீயும்<BR/>மாரடிக்க வச்சிட்டியே-என்<BR/>மாரடைக்க வச்சிட்டியே//<BR/><BR/>அருமையான நம்ம ஊரு நடை தொடரட்டும்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-29155122352446164252009-01-22T09:26:00.000-08:002009-01-22T09:26:00.000-08:00//இப்ப இதுலாம் பண்ணு. உங்கப்பன் ஆத்தால யோசிச்சியாட...//இப்ப இதுலாம் பண்ணு. உங்கப்பன் ஆத்தால யோசிச்சியாட்டீ...ரெண்டு நாளு நீ இங்க இருந்தின்னா, அவ்வோதான் தூக்கு போட்டு சாவணும். ஆம்பளை பயலுவோலுக்கு என்ன வந்திருக்கு. அவன் பாட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு நாளைக்கு தெருவுல வுட்டுட்டாம்னா நீ எங்கட்டீ போவ?'//<BR/><BR/>மிக உண்மையான வரிகள்..ஏழைத் தாயின் வார்த்தைகள் நிதர்சனம் உணர்த்துகின்றன.<BR/><BR/>தொடருங்கள்..கூட வருகிறேன்..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-83599658124033577682009-01-22T02:44:00.000-08:002009-01-22T02:44:00.000-08:00இடைவெளி அதிகம் விடாதீங்க.. சீக்கிரமே தொடருங்க..இடைவெளி அதிகம் விடாதீங்க.. சீக்கிரமே தொடருங்க..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com