tag:blogger.com,1999:blog-7807051552071188694.post999531399840503435..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: காடு - 13ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-30498007157521244322010-04-15T01:49:58.841-07:002010-04-15T01:49:58.841-07:00//மண்ணோடு மண்ணான பெயர்கள்//
ஆமா. ராஜாராம். வருகைக...//மண்ணோடு மண்ணான பெயர்கள்//<br /><br />ஆமா. ராஜாராம். வருகைக்கு நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-14312496898334842002010-04-15T01:49:27.828-07:002010-04-15T01:49:27.828-07:00//ஒரு கோவிலுக்குள் நுழையும் போது இவ்வாறு எனக்கு அட...//ஒரு கோவிலுக்குள் நுழையும் போது இவ்வாறு எனக்கு அடிக்கடி தோன்றி சிலிர்க்கும் .<br />ஆம் நம் வேர்கள் தான் அவர்கள்.//<br /><br />ஆமா, வேர்கள்தான் பத்மா மேடம்.<br /><br />நன்றிஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-55682272786052714762010-04-12T11:47:25.140-07:002010-04-12T11:47:25.140-07:00பெயர்கள்..பெயர்கள்...
மண்ணோடு மண்ணான பெயர்கள்.
g...பெயர்கள்..பெயர்கள்...<br /><br />மண்ணோடு மண்ணான பெயர்கள்.<br /><br />great!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-56416425889857967932010-04-12T01:27:01.819-07:002010-04-12T01:27:01.819-07:00//ஒரு கோவிலுக்குள் நுழையும் போது இவ்வாறு எனக்கு அட...//ஒரு கோவிலுக்குள் நுழையும் போது இவ்வாறு எனக்கு அடிக்கடி தோன்றி சிலிர்க்கும்.ஆம் நம் வேர்கள் தான் அவர்கள்.//<br /><br />உண்மைதான். நன்றி மேடம்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-14160629721980802662010-04-11T05:23:12.855-07:002010-04-11T05:23:12.855-07:00வண்ணங்களானதும் வண்ணங்களற்றதுமான வாழ்க்கையை பற்றிய ...வண்ணங்களானதும் வண்ணங்களற்றதுமான வாழ்க்கையை பற்றிய யோசனை அவனுக்கு அப்போது எழ வாய்ப்பில்லை<br /><br />போற போக்கில அப்பிடியே ஈஸியா சொல்லிட்டு போய்டறீங்க<br /><br /> மண்ணுக்குள் அமிழ்ந்தும் வெளிப்பட்டும் மீண்டும் அமிழ்ந்தும் கிடக்கிற வேர்களில், நம் முப்பாட்டன்களின் கால் ரேகைகள் பதிந்து கிடக்கலாம். வேரோடு வேராக நம் மூதாதையர்களின் வேர்வைகளும் வளர்ந்திருக்கலாம்.<br /><br />ஒரு கோவிலுக்குள் நுழையும் போது இவ்வாறு எனக்கு அடிக்கடி தோன்றி சிலிர்க்கும் .<br />ஆம் நம் வேர்கள் தான் அவர்கள் .<br /><br />வாசிக்க கொடுப்பதற்கு மிக்க நன்றிபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-71677717843286647442010-04-09T23:20:06.133-07:002010-04-09T23:20:06.133-07:00//உச்சிமாகாளிக்கு அடுத்த காதல் ஞாபகம் வந்திருச்சா?...//உச்சிமாகாளிக்கு அடுத்த காதல் ஞாபகம் வந்திருச்சா? :)//<br /><br />ஆமா, பாலகுமார்ஜி.<br />...........<br /><br />//வார்த்தைகளும், வர்ணனைகளும் வழக்கம் போல அருமை அண்ணாச்சி... //<br /><br />நன்றி ராஜா அண்ணாச்சி.<br />.......<br /><br />சித்ராக்க நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-76922794199121029192010-04-09T22:28:47.588-07:002010-04-09T22:28:47.588-07:00//அடர்வனத்தின் காற்றையும் சேர்த்து மூச்சிழுத்துச் ...//அடர்வனத்தின் காற்றையும் சேர்த்து மூச்சிழுத்துச் சேமிக்கத் தோணுகிறது.செடிபுடுங்கியதும் கிளம்பும் பச்சை மண்ணின்<br />சுகந்தம் மேலெல்லாம் அப்பிக்கொல்கிறது.நான் பிறந்தவீட்டுக்குப்போகிறேன்//<br /><br />நன்றி தோழர்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-67581230253611946982010-04-09T21:31:56.617-07:002010-04-09T21:31:56.617-07:00கிராமத்து மணத்துடன் தொடர்கிறது. வாழ்த்துக்கள்கிராமத்து மணத்துடன் தொடர்கிறது. வாழ்த்துக்கள்Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-12535541856791187432010-04-09T14:06:24.197-07:002010-04-09T14:06:24.197-07:00வார்த்தைகளும், வர்ணனைகளும் வழக்கம் போல அருமை அண்ணா...வார்த்தைகளும், வர்ணனைகளும் வழக்கம் போல அருமை அண்ணாச்சி... <br /><br />தொடருங்கள். தொடர்கிறோம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-81362108338508710572010-04-09T09:34:43.424-07:002010-04-09T09:34:43.424-07:00உச்சிமாகாளிக்கு அடுத்த காதல் ஞாபகம் வந்திருச்சா? :...உச்சிமாகாளிக்கு அடுத்த காதல் ஞாபகம் வந்திருச்சா? :) உங்க கதை கேட்க எப்பவுமே ரெடி. தொடருங்க மக்கா.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-84259988721773296412010-04-09T08:02:38.934-07:002010-04-09T08:02:38.934-07:00அன்புத்தோழா,
இந்த இடுகையை வாசிக்கும்போது,அடர்வனத்...அன்புத்தோழா,<br />இந்த இடுகையை வாசிக்கும்போது,அடர்வனத்தின் காற்றையும் சேர்த்து மூச்சிழுத்துச்சேமிக்கத்தோணுகிறது.செடிபுடுங்கியதும் கிளம்பும் பச்சை மண்ணின்<br />சுகந்தம் மேலெல்லாம் அப்பிக்கொல்கிறது.நான் பிறந்தவீட்டுக்குப்போகிறேன்.உமாகாளியைப்போல.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com