tag:blogger.com,1999:blog-7807051552071188694.post961485116232398237..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: கெடை காடு: இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-61777678015443449222015-04-30T04:22:33.142-07:002015-04-30T04:22:33.142-07:00சு.கருப்பையா அவர்களுக்கு நன்றி.
பிழைப்பு, எல்லாவற...சு.கருப்பையா அவர்களுக்கு நன்றி.<br /><br />பிழைப்பு, எல்லாவற்றையும் தொலைத்துவிட்டது.மனதோடு அலையும் ஞாபகங்கள்,'ஒரு காலத்துல நாங்கள்லாம்' என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது.மேய்ச்சல் நிலங்களே குறுகிவிட்ட காலத்தில், இந்த கெடை காடு புதிய அனுபவமாக இருக்கும் என்று எழுதினேன். சிலருக்கு பிடித்திருக்கிறது. சிலருக்கு இல்லை. <br />வாழ்க்கையும் அப்படித்தானே.<br />நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-58527611106120160922015-04-30T04:06:12.612-07:002015-04-30T04:06:12.612-07:00அன்புள்ள ஆடுமாடுவிற்கு !
நீங்கள் வேறொரு பெயரில் எழ...அன்புள்ள ஆடுமாடுவிற்கு !<br />நீங்கள் வேறொரு பெயரில் எழுதிய "கெடை காடு" நாவலை வாசிக்கும் வாய்ப்பு தம்பி பாலகுமார் மூலமாக எனக்கு கிடைத்தது. நாவலை முடித்ததும் , நீண்ட இடைவேளைக்குப் பிறகு நல்லதொரு நாவலைப் படித்து முடித்த திருப்தி உணர்வு எனக்கு ஏற்பட்டது. மறைந்த பழம்பெரும் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் நாவல்களை நான் மிகவும் ஆழமாக வாசித்தது உண்டு. அவரின் , ஒரு பெண் போராடுகிறாள், வேள்வித்தீ போன்ற நாவல்கள் என்னிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுண்டு. அதே போல் கி.ரா. அவர்களின் கோபல்லக்கிராமம், கோபல்லபுரத்து மக்கள் போன்ற நாவல்களும் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த நாவல்களில் காணப்பட்ட உயிர்ப்புத் தன்மையே அதற்குக் காரணமென்றால் அது மிகையாகாது. அத்தகைய உணர்வு உங்களது " கெடை காட்டை" வாசிக்கும் பொழுது கிடைத்தது என்று சொல்லியே ஆக வேண்டும்..<br />நாவலின் உயிர்ப்புதன்மையை வைத்து பார்க்கும் பொழுது குளிராட்டியின் அனுபவங்களை நீங்களும் நேரிடையாக அனுபவித்திருக்க வேண்டும் என்றே கருத இடமுண்டு. ஏனென்றால் அக்கிராமத்தின் நிகழ்வுகளையும் , குளிராட்டியின் அனுபவங்களையும் ஒருவரால் கற்பனையாக எழுத இயலாது என்று கருதுகிறேன் .அப்படி இல்லையெனும் பட்சத்தில் பட்டறிவின் மூலம் எழுதப்பட்டிருந்தால் உண்மையிலேயே நீங்கள் சிறந்த படைப்பாளியே!. மனதை வருடும் அழகான குளிராட்டியின் அனுபவங்கள், வனங்களில் , காடுகளில் , பாறையின் வழுக்கல்களில் நான் வாழ்ந்த காலங்களை எனக்கு ஞாபகப்படுத்தியது. <br />நன்றி. <br />சு.கருப்பையா.<br />மந்தையில் ஒருவன்கருப்பையா.சுhttps://www.blogger.com/profile/07537670259662868283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-84152065849672052222015-04-09T17:30:26.146-07:002015-04-09T17:30:26.146-07:00அருமை.
நன்றி.அருமை.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-52364542268377393912015-04-06T02:40:18.976-07:002015-04-06T02:40:18.976-07:00வாழ்த்துக்கள் அண்ணாச்சி....வாழ்த்துக்கள் அண்ணாச்சி....துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com