tag:blogger.com,1999:blog-7807051552071188694.post7848282659145468002..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: கி.ரா. என்கிற ஆச்சிஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-30818433076907383442010-09-07T23:47:42.597-07:002010-09-07T23:47:42.597-07:00நன்றி பாலாசி.
..................
//kamaraj, who ...நன்றி பாலாசி.<br /><br />..................<br /><br />//kamaraj, who coined the phrase? :-)))//<br /><br />இதுல என்ன பிரச்னை ரமேஷ்ஜி.<br />..................<br /><br />நன்றி ராமச்சந்திரன் உஷா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-12083833776645892392010-09-07T02:33:33.073-07:002010-09-07T02:33:33.073-07:00சரியான தலைப்பு. ஆச்சி/ பாட்டியான கதை சொல்லிக்கு இண...சரியான தலைப்பு. ஆச்சி/ பாட்டியான கதை சொல்லிக்கு இணை கி.ரா தான்ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-74186723156368923822010-09-07T00:47:13.262-07:002010-09-07T00:47:13.262-07:00முன்னத்தி ஏரைப்பற்றிய இந்த//
kamaraj, who coined t...முன்னத்தி ஏரைப்பற்றிய இந்த//<br />kamaraj, who coined the phrase? :-)))ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-13411078775089815632010-09-06T05:45:47.039-07:002010-09-06T05:45:47.039-07:00நல்ல பகிர்வுங்க... அவரை அறிந்திருந்தும் அவரது எழுத...நல்ல பகிர்வுங்க... அவரை அறிந்திருந்தும் அவரது எழுத்தினை படித்ததில்லை... படிக்கவேண்டும்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-32349260001119144792010-09-05T21:40:51.906-07:002010-09-05T21:40:51.906-07:00//இதோ அவர் தடம் பின்பற்றி ஆடு மாடும் கூட //
நெசமா...//இதோ அவர் தடம் பின்பற்றி ஆடு மாடும் கூட //<br /><br />நெசமாவா? நன்றி பத்மா மேடம்ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-27694705540415538792010-09-05T21:40:12.743-07:002010-09-05T21:40:12.743-07:00நன்றி சித்ராக்கா.நன்றி சித்ராக்கா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-87999765650376883662010-09-05T21:39:49.539-07:002010-09-05T21:39:49.539-07:00//எங்கள் முன்னத்தி ஏரைப்பற்றிய இந்த நினைவூட்டல் கு...//எங்கள் முன்னத்தி ஏரைப்பற்றிய இந்த நினைவூட்டல் குறு குறுப்பை உண்டாக்குகிறது.//<br /><br />எங்களுக்கு அவரு முன்னத்தி ஏர்தான் தோழர்.<br />நன்றிஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-10677363712380204072010-09-05T21:38:59.118-07:002010-09-05T21:38:59.118-07:00நன்றி வானம்பாடிகள் ஐயா.நன்றி வானம்பாடிகள் ஐயா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-69815575864053524152010-09-04T20:51:15.269-07:002010-09-04T20:51:15.269-07:00காமராஜ் சாரின் முன்னத்தி ஏர் என்ற விளிப்பு சிலிர்...காமராஜ் சாரின் முன்னத்தி ஏர் என்ற விளிப்பு சிலிர்ப்பைத் தருகிறதுபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-34583039577234777242010-09-04T20:49:26.134-07:002010-09-04T20:49:26.134-07:00உங்கள் எழுத்திலும் மண் வாசனை அழகாய் உள்ளதே ..அத...உங்கள் எழுத்திலும் மண் வாசனை அழகாய் உள்ளதே ..அது தானே படிப்பவர்களை மீண்டும் மீண்டும் இங்கு இழுத்து வருகிறது....கி ரா ஒரு சகாப்தம் ..அவரைப் பற்றியும் அவர் எழுத்துக்கள் பற்றியும் எழுத எழுத மாளாது தான் ..<br /><br />இதோ அவர் தடம் பின்பற்றி ஆடு மாடும் கூட .பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-62272709966291925282010-09-04T08:39:45.966-07:002010-09-04T08:39:45.966-07:00‘எனது ஊரையும் மக்களையும் நான் நேசிக்கிறேன். நான் ப...‘எனது ஊரையும் மக்களையும் நான் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுதததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை தலையில் வாரிப்போட்டுக்கொண்டும் என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப் பட்டிருக்கிறேன்‘ என்கிற கி.ரா.வின் ஆசைதான் எல்லோருக்கும்.<br /><br /><br />.....அழகு. <br /><br />உங்கள் பதிவுகளில் இருக்கும் கிராமிய மணமே சிறப்புதாங்க....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-62834531599231558682010-09-04T08:34:32.959-07:002010-09-04T08:34:32.959-07:00புத்தக வாசிப்பை பிரச்தாபிக்கும் நேரங்களில் அந்தப்ப...புத்தக வாசிப்பை பிரச்தாபிக்கும் நேரங்களில் அந்தப்பெயர் கட்டாயம் ஊடாடும்.அவரைப்பற்றியதான கதைகல் கேட்க கேட்க வேட்ககை உண்டாகி கோபல்லகிராமம் படித்தபோது மயங்கிப்போனேன்.நீங்க சசொன்னமாதிரியே ஊர்ப்பாட்டிகள் தலைக்குள் விரல்விட்டு பேன் தேடுகிற பாவனையில் விரலை அலையவிட்டபடி சொல்லும் கதைகள் கருப்புவெள்ளையில் பார்த்ததும் இன்னும் கூடுதல் தெம்பு வந்தது.பின்னர் விழுது பத்திரிகை நடத்தும்போது அவரின் கடிதங்களை கிரா வின் காயிதங்கள் என்ற தலைப்பில் பிரசுரித்தோம்.அஞ்சலட்டைக்குள் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஒரு பத்தியாக உருவெடுக்கும்.(இப்போதைய பதிவு) அப்படிப்பட்ட எங்கள் முன்னத்தி ஏரைப்பற்றிய இந்த நினைவூட்டல் குறு குறுப்பை உண்டாக்குகிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-15265773618278554852010-09-04T07:39:34.143-07:002010-09-04T07:39:34.143-07:00நன்றிங்க:).இதுக்கு மேலயும் கி.ரா.வைச் சொல்ல முடியு...நன்றிங்க:).இதுக்கு மேலயும் கி.ரா.வைச் சொல்ல முடியும்னு தோணலை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com