tag:blogger.com,1999:blog-7807051552071188694.post7365396876207574127..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: வெண்ணிலாக்கள் பூக்கும் தெருஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-7603398729386250002008-06-08T05:56:00.000-07:002008-06-08T05:56:00.000-07:00நல்ல கதை. மனப்பிரழ்வுள்ளவனின் பிரச்சினையும் அதனை ச...நல்ல கதை. மனப்பிரழ்வுள்ளவனின் பிரச்சினையும் அதனை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது அல்லது நடத்துகிறது என்பதற்கு உங்கள் கதை ஒரு பதசோறு ஒரு பானையில்.. படிக்க நன்றாய் இருந்தது. உங்கள் பதிவில் நான் இட்ட முதல் பின்னூட்டத்தில் சொல்லியதை ரிஷான் ஷேரீப்பும் சொல்லி இருக்கிறார். ஆடுமாடு என ஒரு அருமையான எழுத்தைக் கொண்டவரை கூப்பிட மனம் ஒப்புவதில்லை, நன்றி நண்பரே.. ஜெயக்குமார்கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-11890540496468718932008-05-23T05:38:00.000-07:002008-05-23T05:38:00.000-07:00நன்றி வளர்.உங்கள் அளவுக்கு வாசிப்பு அனுபவம் இல்லைய...நன்றி வளர்.<BR/>உங்கள் அளவுக்கு வாசிப்பு அனுபவம் இல்லையென்றாலும் ஒரு முயற்சி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-73035720595711687392008-05-23T05:17:00.000-07:002008-05-23T05:17:00.000-07:00'மனப்பிறழ்வின்' வீரியங்களை மிக அருகிலிருந்து கவனித...'மனப்பிறழ்வின்' வீரியங்களை மிக அருகிலிருந்து கவனித்த அனுபவத்திலிருந்தும், வாசிப்பிலிருந்தும் நோக்கும்போது மிகச் சாதாரணமான கதையாகத் தோன்றுகிறது.<BR/><BR/>எனினும் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.<BR/><BR/>அன்புடன்<BR/>வளர் ...வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-5916720717674545332008-05-23T04:56:00.000-07:002008-05-23T04:56:00.000-07:00நன்றி சீதா மேடம்.//இப்படி அழைப்பது சற்று கடினமாக உ...நன்றி சீதா மேடம்.<BR/><BR/>//இப்படி அழைப்பது சற்று கடினமாக உள்ளது..//<BR/><BR/>அப்டிலாம் ஒண்ணும் இல்லை. நானே விரும்பி வைத்த பெயர்தான் இது. அப்படி அழைப்பதை பெருமையாக நினைக்கிறேன்.<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டிருக்கிற விஷயம் உண்மைதான்.<BR/><BR/>//(பெரும்பாலான நேரங்களில் பெண்கள் தான் இத்தகய கஷ்ட்டத்திற்க்கு உள்ளாவார்கள்)//<BR/><BR/>இந்த கதை என் நண்பனுடையது. நல்ல படிப்பாளி. எல்லோரையும் பொறாமைபட வைக்கிற ஆங்கில அறிவு கொண்டவன். என்ன நடந்ததோ தெரியவில்லை. ஒரு மாதம் அவனை காணவில்லை. பிறகு பைத்தியமானான். அப்பா இறந்த பிறகு அவனது அம்மாதான் பார்த்தார். கொஞ்ச நாளில் மனநோய் முற்றி, வீட்டிற்கு யாரும் வந்தால் நிர்வாணமாக நிர்க்க ஆரம்பித்தான். பிறகுதான் குற்றாலத்தில் சேர்த்தார்கள். இப்போது அவன் எங்கிருக்கானோ தெரியாது. இன்னும் நினைவில் இருக்கிறான்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-8499955263959520922008-05-23T04:44:00.000-07:002008-05-23T04:44:00.000-07:00ஆமாம்...ஆடுமாடு அவர்களே...இப்படி அழைப்பது சற்று கட...ஆமாம்...ஆடுமாடு அவர்களே...இப்படி அழைப்பது சற்று கடினமாக உள்ளது..<BR/><BR/>இந்தியவில் மனனலம் குன்றியவர்களுக்கு எந்த வசதியும் அரசாங்கம் செய்வதில்லை.(யாருக்கு தான் செய்கிறார்கள்...!!!அது வேறு விஷயம்).இதனால் பாதிக்கப்படுவது குடும்பத்தார்.மருத்துவத்திற்க்கு இணங்காதவர்களுக்கு மருத்துவம் செய்ய நமக்கு போதுமான சட்டங்கள் இல்லாததால், குடும்பத்தார் பெரு அவதிக்குள்ளாவதும் பின் இத்தகய நோயாளிகளை எங்காவது விட்டுவிட்டு ஓடுவதோ,இல்லை யார் தலையிலாவது கட்டுவதும்(பெரும்பாலான நேரங்களில் பெண்கள் தான் இத்தகய கஷ்ட்டத்திற்க்கு உள்ளாவார்கள்)மிகவும் வேதனையான விஷயங்களில் சில..seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-38792978501988020512008-05-23T04:43:00.000-07:002008-05-23T04:43:00.000-07:00ஆமாம்...ஆடுமாடு அவர்களே...இப்படி அழைப்பது சற்று கட...ஆமாம்...ஆடுமாடு அவர்களே...இப்படி அழைப்பது சற்று கடினமாக உள்ளது..<BR/><BR/>இந்தியவில் மனனலம் குன்றியவர்களுக்கு எந்த வசதியும் அரசாங்கம் செய்வதில்லை.(யாருக்கு தான் செய்கிறார்கள்...!!!அது வேறு விஷயம்).இதனால் பாதிக்கப்படுவது குடும்பத்தார்.மருத்துவத்திற்க்கு இணங்காதவர்களுக்கு மருத்துவம் செய்ய நமக்கு போதுமான சட்டங்கள் இல்லாததால், குடும்பத்தார் பெரு அவதிக்குள்ளாவதும் பின் இத்தகய நோயாளிகளை எங்காவது விட்டுவிட்டு ஓடுவதோ,இல்லை யார் தலையிலாவது கட்டுவதும்(பெரும்பாலான நேரங்களில் பெண்கள் தான் இத்தகய கஷ்ட்டத்திற்க்கு உள்ளாவார்கள்)மிகவும் வேதனையான விஷயங்களில் சில..seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-85356831116260960892008-05-21T22:13:00.000-07:002008-05-21T22:13:00.000-07:00சீதா மேடம் நன்றி.'நீங்க கிராமத்து கதைதான் எழுதறீங்...சீதா மேடம் நன்றி.<BR/><BR/>'நீங்க கிராமத்து கதைதான் எழுதறீங்கன்னு ஒரே... புகார். அதான் ஒரு சேஞ்சுக்கு இதை எழுதினேன்"<BR/>ஸ்டீரியோ டைப்தான். ஒத்துக்கறேன்.<BR/>வருகைக்கு நன்றி.<BR/><BR/>நீங்க மனநல மருத்துவரா?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-1858691543267763832008-05-21T04:40:00.000-07:002008-05-21T04:40:00.000-07:00உங்கள் கதைகளை விரும்பிப்படிப்பேன்.அதிலும் மிகவும் ...உங்கள் கதைகளை விரும்பிப்படிப்பேன்.அதிலும் மிகவும் ஸென்ஸிடிவ் ஆக இருப்பதாகவே உணர்கிறேன்..ஆனால் இந்தக்கதையில் மட்டும் ஏனோ ஒரு ஸ்டீரியோடைப்பை பார்கிறேன்..ஒருவேளை மனனல மருத்துவராக இருப்பதால் இருக்கலாம்..மனனல நோயாளிகளை எல்லாம் சேது திரைப்படம் போல சித்தரிப்பதும்..பரிதாபமானவர்களாகவே காண்பிப்பதும் ஒரு தலைபட்ச்சமானதுதான்.உண்மையில் சிலருடய குடும்பங்களில் மனனோயால ஏற்ப்படும் அவலங்கள் மிகவும் துக்ககரமானவை..seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-31332036670472507132008-05-20T00:14:00.000-07:002008-05-20T00:14:00.000-07:00தெகா நாட்டுலதான் இருக்கீங்களா? நன்றி.வருகைக்கு நன்...தெகா <BR/><BR/>நாட்டுலதான் இருக்கீங்களா? நன்றி.<BR/><BR/><BR/>வருகைக்கு நன்றி செல்வராஜ்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-42558425241818434222008-05-19T04:45:00.000-07:002008-05-19T04:45:00.000-07:00லதானந்த் வருகைக்கு நன்றி.நீங்க என்ன சொல்றீங்கன்னு ...லதானந்த் வருகைக்கு நன்றி.<BR/><BR/>நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-86157065012180408372008-05-18T08:22:00.000-07:002008-05-18T08:22:00.000-07:00வித்தியாசமான ஒரு கதையை நல்ல நடையில் எழுதியிருக்கிற...வித்தியாசமான ஒரு கதையை நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-25132247990768067332008-05-18T07:31:00.000-07:002008-05-18T07:31:00.000-07:00//ஒரு பலாத்காரத்துக்கு நான் முயன்றதாகக் குற்றச்சாட...//ஒரு பலாத்காரத்துக்கு நான் முயன்றதாகக் குற்றச்சாட்டு. அப்பாவுக்கு அவமானம். கவுரம் கப்பலேறிய பிரச்னையில் தண்டிக்கப் பட்டேன் நான்.//<BR/><BR/>ஆடுமாடு, <BR/><BR/>இந்த நிகழ்வுக்கு முன்பு வரை அப்ப அவருக்கு பூதம் மண்டைக்குள் கிளம்பவில்லை, இல்லையா?<BR/><BR/>இது மாதிரி மனப்பிறழ்வுற்றவரை சமூகம் உருவாக்குதுன்னு நான் எடுத்துக்கிறேன். சரியா.<BR/><BR/>அப்ப அந்த ட்டீ போடுபவர் வெட்டு, குத்து, கள்ளத் தொடர்பு, கற்பழிப்பு பத்தி படிக்கிறவர்லெல்லாம் மனப் பிறழ்வுற்றவரயில்லையா ;)). இதெப்படி இருக்கு... நல்லா எழுதுறீயுயவே... :-).Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-85204698985638019482008-05-18T01:59:00.000-07:002008-05-18T01:59:00.000-07:00ஆடு மாடு அண்ணா!ஒங்க வூட்டு அட்ரஸக் கொஞ்சம் சொல்றீங...ஆடு மாடு அண்ணா!<BR/>ஒங்க வூட்டு அட்ரஸக் கொஞ்சம் சொல்றீங்களா? நீங்க என்னைய வா வான்னு கூப்பிடற மாரி இருக்கு. கூர்மையா எதாவது பொருளால ஒங்க வைத்திலே ஒளிச்சு வெச்சிருக்கிற முத்துக்களை தேடிப் பாருன்னு எதுகுண்ணா என்னையக் கூப்டீட்டே இருக்கீங்க?லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-83606363657116364132008-05-16T22:35:00.000-07:002008-05-16T22:35:00.000-07:00நன்றி சாமான்யன்நன்றி சாமான்யன்ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-55299961899912816042008-05-16T01:37:00.000-07:002008-05-16T01:37:00.000-07:00கதை அருமை.கதை அருமை.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-58070895256871012612008-05-05T00:59:00.000-07:002008-05-05T00:59:00.000-07:00ரமேஷ் அப்டின்னா?ரமேஷ் அப்டின்னா?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-35182415696149397682008-05-05T00:12:00.000-07:002008-05-05T00:12:00.000-07:00ஆடு, நூவு மனவாடு!ஆடு, நூவு மனவாடு!ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-25483405313476079652008-04-30T21:47:00.000-07:002008-04-30T21:47:00.000-07:00நன்றி கிருத்திகா.நன்றி கிருத்திகா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-45974655490442368672008-04-29T09:40:00.000-07:002008-04-29T09:40:00.000-07:00"எப்போதாவது விடுபடுவேன் என நினைக்கிறேன். இது கொஞ்ச..."எப்போதாவது விடுபடுவேன் என நினைக்கிறேன். இது கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் வார்த்தைதான்" எல்லோர் வாழ்விலும் எப்போதும் வார்த்தை...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-87124102743237312622008-04-29T09:38:00.000-07:002008-04-29T09:38:00.000-07:00மனம் பிறழ்ந்தவர்களின் வாழ்க்கையின் எந்த் ஒரு நொடிய...மனம் பிறழ்ந்தவர்களின் வாழ்க்கையின் எந்த் ஒரு நொடியை தரிசிக்க நேர்ந்தாலும் இதுவரை அறியப்படாத உலகமென்று அந்தக் கணங்கள் என்னுள் ஓர் ஆற்றாமையை எப்போதும் தோற்றுவிக்கும். அதன் உள்சென்று மிக நேர்த்தியாக படைத்திருக்கும் படைப்பிற்கு பாராட்ட வார்த்தைகள் இல்ல நன்ப.. வாழ்த்துக்கள்...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-20962627551329656912008-04-29T05:20:00.000-07:002008-04-29T05:20:00.000-07:00/அருட்பெருங்கோ ஐயா, ரொம்ப நன்றி./:(((/அருட்பெருங்கோ <B>ஐயா,</B> ரொம்ப நன்றி./<BR/><BR/>:(((Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-29282806464920861272008-04-29T05:15:00.000-07:002008-04-29T05:15:00.000-07:00அருட்பெருங்கோ ஐயா, ரொம்ப நன்றி.அருட்பெருங்கோ ஐயா, ரொம்ப நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-60946528274645809942008-04-29T05:07:00.000-07:002008-04-29T05:07:00.000-07:00வாசிக்க அருமையாக இருந்தது. நன்றி!ஆடுமாடு என்றால் வ...வாசிக்க அருமையாக இருந்தது. நன்றி!<BR/><BR/>ஆடுமாடு என்றால் வெண்ணிலாக்கள் பூக்கும் தெரு எழுதியவர் என்று என் நினைவில் பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-4239363541892375692008-04-29T02:48:00.000-07:002008-04-29T02:48:00.000-07:00//மிகவும் அருமையான வாசிப்பனுபவத்தை தந்திருக்கிறீர்...//மிகவும் அருமையான வாசிப்பனுபவத்தை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி//<BR/><BR/>நித்யகுமாரன் அப்போது அதிகமாக பேசமுடியவில்லை. இன்னொருமுறை சந்திக்கலாம். நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-24037368922071885992008-04-29T02:47:00.000-07:002008-04-29T02:47:00.000-07:00//இன்னும் முதிரவில்லை என்றது கண்புரை என்று நினைத்த...//இன்னும் முதிரவில்லை என்றது கண்புரை என்று நினைத்துக் கொண்டேன்:)//<BR/><BR/>வல்லிம்மா இதைவச்சு காமெடி கீமெடி பண்ணலையே...ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.com