tag:blogger.com,1999:blog-7807051552071188694.post3732323982925032474..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: கேரக்டர் 8 - பூழாத்தி -4ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-75039981671600639312008-09-06T07:25:00.000-07:002008-09-06T07:25:00.000-07:00ஒரே நீர்மாலைப் பதிவாப் படிச்சாச்சு.;) துளசி ஆடுமா...ஒரே நீர்மாலைப் பதிவாப் படிச்சாச்சு.;)<BR/><BR/> துளசி ஆடுமாடு ரெண்டு பேருக்கும் நன்றி.<BR/><BR/>மாத்து வேற சமயத்திலயும் பயன்படும்.<BR/>எவ்வளவு செழுமையாத் தமிழ் வார்த்தைகள் பயன்பட்டு இருக்கு!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-49899607503707007922008-09-05T04:18:00.000-07:002008-09-05T04:18:00.000-07:00ஹேமா,இன்னிக்கு நம்ம பதிவுலே ஒரு விளக்கம் இருக்கு ப...ஹேமா,<BR/><BR/>இன்னிக்கு நம்ம பதிவுலே ஒரு விளக்கம் இருக்கு பாருங்க.<BR/><BR/>http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_05.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-75768231565809376332008-09-05T03:40:00.000-07:002008-09-05T03:40:00.000-07:00ஹேமா நன்றி. எனக்கு துளசி டீச்சர் சொன்னது ஞாபகத்துக...ஹேமா நன்றி. <BR/><BR/>எனக்கு துளசி டீச்சர் சொன்னது ஞாபகத்துக்கு வரலை. இதுக்கும் மாத்துன்னுதான் சொல்வாங்க.<BR/><BR/>//நீர்மாலை"விளங்கலை//<BR/><BR/>வீட்டுல யாராவது இறந்துட்டா, அவரோட சொந்தங்கள்(ஆண்கள்)வாய்க்காலுக்கோ, ஆற்றுக்கோ போய்,சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து இறந்தவர் மெல் ஊற்றுவார்கள். இதற்கு குருப்பா போயிட்டு குரூப்பா திரும்பி வருவாங்க. இதுக்கு பேரு நீர்மாலை. <BR/><BR/>ஒகேவா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-23455239602244295482008-09-01T10:59:00.000-07:002008-09-01T10:59:00.000-07:00"மாத்து"ன்னா துளசி கோபால் அவங்க சொன்ன விளக்கம்தான்..."மாத்து"ன்னா துளசி கோபால் அவங்க சொன்ன விளக்கம்தான் எனக்கும் கொஞ்சம் தெரியும்.நீங்க சொன்ன விளக்கம் புதுமை அருமை.புது விசயம்.அடுத்து எனக்கு "நீர்மாலை"விளங்கலை ஆடுமாடு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-86174255424180111452008-08-31T04:49:00.000-07:002008-08-31T04:49:00.000-07:00துளசி டீச்சர், வணக்கம்.நீங்க இன்னும் ஊரை மறக்கலைன்...துளசி டீச்சர், வணக்கம்.<BR/><BR/>நீங்க இன்னும் ஊரை மறக்கலைன்னு நினைக்கிறேன். நீங்க சொல்ற விஷயம் இப்பதான் எனக்கு ஞாபகத்துக்கு வருது. அதுக்கும் மாத்துன்னுதான் சொல்வாங்க.<BR/><BR/>நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-24574211582473987762008-08-31T04:48:00.000-07:002008-08-31T04:48:00.000-07:00வணக்கம் வெயிலான்.மாத்துன்னா இதுவும்தான். டிச்சர் ப...வணக்கம் வெயிலான்.<BR/><BR/>மாத்துன்னா இதுவும்தான். டிச்சர் பின்னூட்டத்துல சொல்லியிருக்கற மாதிரிதான்.<BR/><BR/>நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-24976245334456371642008-08-30T15:00:00.000-07:002008-08-30T15:00:00.000-07:00மாத்துக்குக் கொடுப்பது:கிராமப் பக்கங்களில் நான் கே...மாத்துக்குக் கொடுப்பது:<BR/><BR/>கிராமப் பக்கங்களில் நான் கேள்விப்பட்டதும் பார்த்ததும் என்னன்னா.... ஊருலே யாராவது பொண்ணுங்க வயசுக்கு வந்துட்டா....பச்சோலைக் குடிசைகட்டி அதுக்குள்ளெ உக்காரவைப்பாங்க பாருங்க ஒரு வாரம், பத்துநாளுன்னு அப்ப அந்தப் பொண்ணுங்க கட்டிக்கிறதுக்கு சீலையை( எல்லாம் நல்ல நல்லதா இருக்கும்) இப்படி வண்ணார்கள்தான் கொண்டுவந்து கொடுப்பாங்க. யாருக்கும் தெரியாம அடுத்த ஊர் சீலையைத்தான் தருவாங்க இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-65593118612430104482008-08-30T06:43:00.000-07:002008-08-30T06:43:00.000-07:00மாத்துன்னா இது தானா? நான் வேறென்னமோன்னு நெனச்சேன்....மாத்துன்னா இது தானா? நான் வேறென்னமோன்னு நெனச்சேன்.Anonymousnoreply@blogger.com