tag:blogger.com,1999:blog-7807051552071188694.post3110457341220844173..comments2024-01-11T12:43:06.947-08:00Comments on ஆடுமாடு: முன்னாள் கவிதைகள்-2ஆடுமாடுhttp://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-86518400041646534852010-04-21T13:45:22.194-07:002010-04-21T13:45:22.194-07:00வாவ்....இண்ணைக்குத்தானே உங்க கவிதை பாத்தேன்.இயல்பா...வாவ்....இண்ணைக்குத்தானே உங்க கவிதை பாத்தேன்.இயல்பா அசத்தலா இருக்கு.எது முன்னுக்கு எது அடுத்ததுன்னு சொல்ல முடியல.மூன்றுமே யதார்த்தம்.<br />மூன்றாவது அப்படியே வாழ்வு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-18146819974608069312010-04-16T05:49:14.454-07:002010-04-16T05:49:14.454-07:00பிரசன்னா, டாக்டர் ஸ்ரீஜித் நன்றி.
...........
(ஒ...பிரசன்னா, டாக்டர் ஸ்ரீஜித் நன்றி.<br /><br />...........<br /><br />(ஒளிச்சு வைக்க முடியுமா,கவிதைகளை?) :-)<br /><br />அதெப்படி முடியும்?<br /><br />நன்றி ராஜாராம்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-41943114766035624062010-04-12T11:40:13.459-07:002010-04-12T11:40:13.459-07:00வாவ்!
எங்கு ஒளிச்சு வச்சுருந்தீங்க,இவ்வளவு நல்ல க...வாவ்!<br /><br />எங்கு ஒளிச்சு வச்சுருந்தீங்க,இவ்வளவு நல்ல கவிதைகளை?<br /><br />(ஒளிச்சு வைக்க முடியுமா,கவிதைகளை?) :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-169668433092816792010-04-09T14:06:10.103-07:002010-04-09T14:06:10.103-07:00கவிதைகள் ஏ1கவிதைகள் ஏ1Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-60828746493872706852010-04-04T04:37:42.492-07:002010-04-04T04:37:42.492-07:00//தோழா.. முதல் கவிதை
உங்கள் பழய்ய பதிவை ஞாபகப்படு...//தோழா.. முதல் கவிதை <br />உங்கள் பழய்ய பதிவை ஞாபகப்படுத்துகிறது//<br /><br />ஆமா, தோழர். கவிதையிலிருந்து கதையாக்கப்பட்டதுதான் 'வேப்பமரமும் ஆத்தாவும்'.<br /><br />நன்றிஜி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-41559954399166823222010-04-04T00:42:51.200-07:002010-04-04T00:42:51.200-07:00முத்துலட்சுமி நன்றி.
................
//{எனக்கென்ன...முத்துலட்சுமி நன்றி.<br />................<br />//{எனக்கென்னவோ உங்களை இந்த பெயரில் அழைக்க இயலவில்லை. உங்கள் புனைப்பெயரை மாற்ற முயற்சிக்கலாமே....}//<br /><br />ஒண்ணு்ம் பிரச்னையில்லை அஹமது. நானே விரும்பி வைத்த பெயர்தானே. இதே பெயரில் நீங்கள் அழைக்கலாம்.<br />...........ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-14789489005081287442010-04-03T08:29:39.756-07:002010-04-03T08:29:39.756-07:00தோழா.. முதல் கவிதை
உங்கள் பழய்ய பதிவை ஞாபகப்படுத்...தோழா.. முதல் கவிதை <br />உங்கள் பழய்ய பதிவை ஞாபகப்படுத்துகிறது.<br />இரண்டாவது வடக்குவாச்செல்லியம்மாளை <br />உண்டு இல்லையென<br />சண்டைக் கிழுக்கிறது.<br /><br />இது க்ளாஸ்.அப்படியே ஆளைச்சுருட்டுகிற கவிதை <br /><br />//தடுமாறும் நடை<br />தொலையாத தூக்குச்சட்டி<br />மிட்டாய்களும்<br />காரசேவு பொட்டலமும்<br />இல்லாத கை<br />சிரிக்காத முகம்<br /><br />ஆங்...<br />அங்கே வருவது<br />அப்பாதான்.<br /><br />இன்று அவர் குடிக்கவில்லை.//காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-82108703991188946852010-04-03T05:19:04.782-07:002010-04-03T05:19:04.782-07:00மிக அருமை.... வாழ்த்துக்கள்.மிக அருமை.... வாழ்த்துக்கள்.அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-7072511969736077592010-04-03T03:03:19.283-07:002010-04-03T03:03:19.283-07:00//காரசேவு பொட்டலமும்
இல்லாத கை
சிரிக்காத முகம்//
...//காரசேவு பொட்டலமும்<br />இல்லாத கை<br />சிரிக்காத முகம்//<br /><br />வார்த்தை அணிவகுப்பு அருமை. Mr...........<br /><br />{எனக்கென்னவோ உங்களை இந்த பெயரில் அழைக்க இயலவில்லை. உங்கள் புனைப்பெயரை மாற்ற முயற்சிக்கலாமே....}Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-85994013733272102532010-04-03T02:34:36.723-07:002010-04-03T02:34:36.723-07:00:) அருமைங்க..:) அருமைங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-52745948599353130552010-04-03T01:55:03.579-07:002010-04-03T01:55:03.579-07:00வி.பாலகுமார்ஜி நன்றி.வி.பாலகுமார்ஜி நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-36086756201203313522010-04-03T01:35:07.727-07:002010-04-03T01:35:07.727-07:00ரவுத்ரன் சார் நன்றி.ரவுத்ரன் சார் நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-43972163621200927092010-04-03T01:34:34.454-07:002010-04-03T01:34:34.454-07:00//நாம் ஏன் இவற்றை ஒரு பழக்கம் என்ற கண்ணோட்டத்தில் ...//நாம் ஏன் இவற்றை ஒரு பழக்கம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது?<br />எதுவுமே வேண்டாம் வேண்டாம் என்றால் வாழ்க்கையில் வண்ணம் வேண்டுமல்லவா//<br /><br />ஆமா, பத்மா மேடம். உண்மைதான். நானும் அதை நம்பிக்கைகள் என்ற அடிப்படையிலேயா பார்க்கிறேன். அதற்காகவே எழுதுகிறேன். <br /><br />நன்றி மேடம்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-45246208237740531982010-04-03T01:32:21.014-07:002010-04-03T01:32:21.014-07:00துபாய் ராஜா, நன்றி.
.............
//எல்லா கவிதைக...துபாய் ராஜா, நன்றி.<br /><br />.............<br /><br />//எல்லா கவிதைகளிலும் எதார்த்தம் கொஞ்சுகிறது. அருமை//<br /><br />நன்றி சித்ராக்கா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-5896591533908785022010-04-02T23:51:35.846-07:002010-04-02T23:51:35.846-07:00நாடோடி சார் நன்றி.நாடோடி சார் நன்றி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-55517919852208074952010-04-02T23:33:40.190-07:002010-04-02T23:33:40.190-07:00கிராமத்து எதார்த்தத்தை கண் முன்னே உலவ விடுகிறீர்கள...கிராமத்து எதார்த்தத்தை கண் முன்னே உலவ விடுகிறீர்கள். <br /><br />//அங்கே வருவது<br />அப்பாதான்.<br /><br />இன்று அவர் குடிக்கவில்லை.//<br /><br />நிதர்சனம்.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-27351903332729841572010-04-02T23:06:22.321-07:002010-04-02T23:06:22.321-07:00//க்ளாஸ்...//
நன்றி பைத்தியக்காரன்.//க்ளாஸ்...//<br /><br />நன்றி பைத்தியக்காரன்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-67937150120930846872010-04-02T14:26:51.294-07:002010-04-02T14:26:51.294-07:00//தடுமாறும் நடை
தொலையாத தூக்குச்சட்டி
மிட்டாய்களும...//தடுமாறும் நடை<br />தொலையாத தூக்குச்சட்டி<br />மிட்டாய்களும்<br />காரசேவு பொட்டலமும்<br />இல்லாத கை<br />சிரிக்காத முகம்<br /><br />ஆங்...<br />அங்கே வருவது<br />அப்பாதான்.<br /><br />இன்று அவர் குடிக்கவில்லை.//<br /><br />ரொம்ப அழகா வந்திருக்கு இது...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-24409387271570407562010-04-02T09:23:02.620-07:002010-04-02T09:23:02.620-07:00வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச்...வணக்கம்<br />நண்பர்களே<br /><br />உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.<br />உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.<br />நன்றி<br />தலைவன் குழுமம்<br /> <br />http://www.thalaivan.com<br /><br />Hello<br /><br />you can register in our website http://www.thalaivan.com and post your articles<br /><br />install our voting button and get more visitors<br /><br />http://www.thalaivan.com/button.html<br /><br /><br />Visit our website for more information http://www.thalaivan.comwww.thalaivan.comhttps://www.blogger.com/profile/16711914016793668827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-54904257867412439502010-04-02T09:07:58.549-07:002010-04-02T09:07:58.549-07:00இதுபோல புற்றிலும் பாம்பிலும் பெரும் நம்பிக்கை இல்ல...இதுபோல புற்றிலும் பாம்பிலும் பெரும் நம்பிக்கை இல்லாமலிருந்தாலும் ஒரு கலாச்சாரம் என்ற முறையில் அது அழகு தானே ...<br />மற்ற நாடுகளில் இது போன்ற பழக்க வழக்கங்களை அந்த்ரோபோலோஜி என்று படிக்கும் நாம் என் இவற்றை ஒரு பழக்கம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது?<br />எதுவுமே வேண்டாம் வேண்டாம் என்றால் வாழ்க்கையில் வண்ணம் வேண்டுமல்லவா<br />?<br />உங்கள் கவிதை படித்த பொது ஜஸ்ட் தோன்றிய எண்ணங்கள் .<br /><br />மற்றபடி கவிதை வழக்கம் போல மிக அருமை ...<br />என் மகனுக்கு நீ பலூனும் உன் மகளுக்கு நான் ரிப்பனும் வாங்கி தருவது ப்ரியம் இருபதாலே தானே ?<br />என்று நான் படித்திருக்கிறேன்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-25559193524567071252010-04-02T08:07:49.585-07:002010-04-02T08:07:49.585-07:00'நீயில்லையின்னா
செத்துருவேன்' என்ற நீ,
உன்...'நீயில்லையின்னா<br />செத்துருவேன்' என்ற நீ,<br />உன் கணவனுடனும்<br />நான் என் மனைவியுடனும்<br />அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறோம்.<br /><br /><br />.......எல்லா கவிதைகளிலும் எதார்த்தம் கொஞ்சுகிறது. அருமை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-68621723415535877052010-04-02T06:16:43.522-07:002010-04-02T06:16:43.522-07:00//எதோவொரு கோவிலுல எவளுக்காகவோ வேண்டினேன். என்னோட ச...//எதோவொரு கோவிலுல எவளுக்காகவோ வேண்டினேன். என்னோட சேத்துவச்சா வெள்ளியில கண்ணடக்கம் செஞ்சிவைக்கிறன்னு... <br />கொஞ்சநாளு கழிச்சி பாத்தப்போ புதுசாவொரு கண்ணடக்கம் இருந்துச்சு.. அவளோட ஆச நிறைவேறிடுச்சு..//<br /><br />ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்.<br />நன்றி பாலாசி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-58287215512198258042010-04-02T04:56:18.844-07:002010-04-02T04:56:18.844-07:00முத்துக்கள் மூன்று. அருமை.அருமை.முத்துக்கள் மூன்று. அருமை.அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-11486562413194659532010-04-02T04:39:18.555-07:002010-04-02T04:39:18.555-07:00மூன்று கவிதைகளும் அருமை..... மூன்றாவதுக்கு சொல்...மூன்று கவிதைகளும் அருமை..... மூன்றாவதுக்கு சொல்ல வார்த்தை இல்லை..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807051552071188694.post-72260586260142040192010-04-02T04:37:44.317-07:002010-04-02T04:37:44.317-07:00க்ளாஸ்....
தோழமையுடன்
பைத்தியக்காரன்க்ளாஸ்....<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.com